Year: 2020

நீண்டகாலமாக திருத்தப்படாமல் பாவனையில் இல்லாமல் இருந்த வலந்தலை வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு பாவனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வலந்தலை வைத்தியசாலை...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று தெரிவு செய்யப்பட்டமை காரைநகர் மக்களாகிய எமக்கு பெருமையையும், மகிழ்வையும்...
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சுப்பிரமணியம் வீதி, கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,  லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராஜா அவர்கள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை லண்டனில் காலமானார். அன்னார் எமது சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பலவருடம்...
அன்பின் காரைநகர் மக்களே, எமது ஊர் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் பல்வேறு தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....