காரைநகரின் மருமகனுக்கு வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று தெரிவு செய்யப்பட்டமை காரைநகர் மக்களாகிய எமக்கு பெருமையையும், மகிழ்வையும் அளிக்கிறது.
துணைவேந்தர் சிறிசற்குணராஜா எமது ஊரைச் சேர்ந்த சிவராணி அவர்களின் அன்புக்கணவரும், எம்கிராம தமிழருவி சிவகுமார் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராசா, யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறந்த சேவையை வழங்கவேண்டும் என காரைநகர் மக்கள் வாழ்த்துவதோடு, அதற்கு எல்லாம் வல்ல திண்ணைபுரவாழ் ஈசனின் ஆசியை வேண்டி நிற்கின்றோம்.
Recent Comments