எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் இவ்வாண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் 26/10/2014 அன்று Harrow Council மண்டபத்தில்...
அன்புடையீர், காரை நலன் புரிச்சங்கத்தின் “காரைக் கதம்பம் 2015” பொங்கல்விழா எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதி சனிக்கிழமை...
பிருத்தானியா காரைநலன்  புரிச்சங்கத்தின் நன்னீர்கிணறுகள் மற்றும்குளங்கள், கேணிகள்  புனரமைக்கும் திட்டம். பிருத்தானியா காரைநலன்புரிச்சங்கத்தின்  நன்னீர் கிணறுகள் மற்றும் குளங்கள், கேணிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ்இதுவரை  30 இற்கும் மேற்பட்ட...
தவில் நாதஸ்வர இசைக் கச்சேரியும் , கலைஞர்கள் கௌரவிப்பு விழாவும். பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் முன்னெடுக்கும்...