மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சுப்பிரமணியம் வீதி,

கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், 

லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட

சிவபாக்கியம் நடராஜா அவர்கள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று

அதிகாலை லண்டனில் காலமானார்.


அன்னார் எமது சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பலவருடம் எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினருமாக இருந்த திரு நடராசா ராஜ்குமார் அவர்களின் அன்புத்தாயார் ஆவார்.


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா இறைவனடிசேர எல்லாம் வல்ல திண்ணபுர வாழ் ஈசனை பிராத்திக்கிறோம்.


பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

பிரித்தானியா


மேலதிக விபரங்களுக்கு ….

https://www.ripbook.com/42693227/notice/110752?ref=ls_d_obituary